
வாட்ஸ்-அப் குழு அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராயப்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸாருக்கு, ராயப்பேட்டை, ரோட்டரி நகர் மற்றும் லாயிட்ஸ் ரோடு சந்திப்பு அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mie2fN
0 Comments