
பேஸ்புக்கில் நண்பராகி, தனியார் நிறுவன ஊழியரின் இரு பெண் குழந்தைகளுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய ஈரோட்டைச் சேர்ந்தவரை மதுரை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை விரகனூரைச் சேர்ந்தவர் கணேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 13 மற்றும் 11 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34SEoyA
0 Comments