ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/news-tidbits-some-important-news-headlines-341128
0 Comments