
வாணியம்பாடியில் கஞ்சா விற்பனையில் சிக்கிய, பிரபல பெண் சாராய வியாபாரியின் சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (39). இவரும் இவரது குடும்பத்தினரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாராயம் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மகேஸ்வரியைக் காவல் துறையினர் கைது செய்தாலும் அவரது உறவினர்கள் சாராயத் தொழிலைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31y5R5j
0 Comments