Crime

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறையில் அடைக்கச் சென்றபோது கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. சாதிப் பெயரை சொல்லி திட்டிய வழக்கில் பிரபுவை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PuwIJV

Post a Comment

0 Comments