Crime

சைக்கிளில் பின்தொடர்ந்து பெண்ணைத் தாக்கி செயின் பறித்த இளைஞரை மதுரை போலீஸார் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு தேடி வருகின்றனர்.

மதுரை கிழக்கு வெளிவீதியிலுள்ள மைனா தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்மராம் மனைவி உமா(61). இவர் நேற்று முன்தினம் தெற்குவாசல் பகுதியிலுள்ள லாரி செட் பாண்டியன் முதல் தெருவில் நடந்து சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Xr2Frc

Post a Comment

0 Comments