
மதுரையில் ரூ.50-க்காக 8 ஆண்டுகளுக்கு முன் காவலாளி ஒருவரைக் கொன்ற இளைஞர் இன்று கொலை செய்யப்பட்டார். இது பழிக்குப்பழி சம்பவமா என, போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் வைகை காலனியைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் என்பவரின் மகன் ஆனந்தன்( எ) ஓட்டப் பல்லன் (27). இவர் இன்று மாலை சுமார் 6 மணியவில் வண்டியூர் பகுதியிலுள்ள பழனிமுருகன் தியேட்டர் பின் பகுதியில் முட் புதருக்குள் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hbLiCD
0 Comments