
நாட்றாம்பள்ளி அருகே மண் கடத்தலைத் தடுக்கச் சென்ற பெண் வட்டாட்சியர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி நடந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகா, கல்நார்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தசாமி (56). இவரது விவசாய நிலத்தில் மர்ம நபர்கள், இரவு நேரங்களில் மண் அள்ளி விற்பனை செய்து வருவதாக நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் சுமதிக்குத் தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jo2QMe
0 Comments