
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பரமக்குடி மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ்( 27). அதே தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 15 வயது மகள். அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். ஸ்டீபன் ராஜ் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32sWswB
0 Comments