Crime

மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி காளிதாஸ். இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: எனது குடும்ப நண்பரான திருநகரைச் சேர்ந்த சரோஜா என்பவரை அணுகினேன். அவர் தனது மகனுக்கு புட் கார்ப்பரேசனில் வேலை வாங்கியதாகக் கூறினார். மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரியும் மேலபொன்னகரம் சக்திவேல்பாண்டியராஜ், மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் அவரது மனைவி மூலமே தனது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aSe3lr

Post a Comment

0 Comments