
ஆர்.கே.பேட்டையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையை சில மணிநேரத்தில் மீட்ட போலீஸார், இது தொடர்பாக குழந்தையின் உறவினரை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்ஆர்.கே.பேட்டை, இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் பாபுஎன்கிற முபாரக்(34). இவர்,ஆர்.கே.பேட்டை அருகே ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட சோளிங்கரில் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சோபியா. முபாரக்- சோபியா தம்பதிக்கு பர்வேஸ்(9), ரிஷ்வந்த்(6), அசாருதீன்(3) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Eq7w5c
0 Comments