
கரூரில் தீயில் உடல் கருகி தாயும், புகையில் மூச்சுத்திணறி 2 மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பந்தேனலைச் சேர்ந்தவர் கருப்பையா (54). இவர் மனைவி குப்பம்மாள் (50). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் வந்து குடியேறிவிட்டனர். இவர்களின் மகள் முத்துலட்சுமி (29).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gJO95r
0 Comments