பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த ஒரு பேரணியில் குண்டுவெடிப்பு: 39 பேர் காயமடைந்தனர்!!

பாகிஸ்தானின் கராச்சியில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு இந்திய எதிர்ப்புப் பேரணியில் நடந்த கிரினேட் தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://zeenews.india.com/tamil/world/39-injured-in-a-grenade-attack-at-a-rally-in-pakistans-karachi-340253

Post a Comment

0 Comments